Author: vasakan vasakan

கத்துவா சிறுமி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை…மெகபூபா முப்தி

ஸ்ரீநகர்: கத்துவா சிறுமி பாலியல் பலாத்கார கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

புல்லட் ரெயில் திட்டத்துக்கு ராஜ்தாக்கரே கட்சி எதிர்ப்பு….நிலம் அளக்கும் பணி நிறுத்தம்

மும்பை: மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஜப்பான் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த திட்டத்திற்கு ரெயில் பாதை அமைக்க தனியார் நிலம்…

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்….12 பேர் சிக்கினர்

ஐதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை முன்வைத்து ஆங்காங்கே சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் பணம் செலுத்தி சூதாடி வருகின்றனர்.…

ரஷ்ய பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக விளாமிர் புடின் இன்று பதவி ஏற்றார். இதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு புதியவரை நியமிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 2012-ம் ஆண்டு…

கர்நாடகா தேர்தல்: ஊழல் குற்றச்சாட்டு கூறிய மோடி, அமித்ஷாவுக்கு சித்தராமையா நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடகா சட்டமன்ற…

சென்னை நுங்கம்பாக்கம் வணிக வளாகத்தில் தீ

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் வணிக வளாகத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த…

கொல்கத்தாவில் 5 பெண்கள் மீது ஆசிட் வீச்சு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பாண்டிதியா சாலையில் நேற்றிரவு நடந்து சென்ற பெண்கள் மீது காரில் சென்ற சிலர் ஆசிட் வீசினர். இதில் 20 வயதுடைய…

நீட் அலைக்கழிப்பு….சிபிஎஸ்இ.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: நீட் தேர்வு எழுத மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘‘மாணவர்கள் தேர்வெழுத ஏன் வெளிமாநிலங்களுக்கு…

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

டில்லி: காவிரி விவகார நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு…