அஸ்ஸாம் பாஜக துணை சபாநாயகர் ராஜினாமா
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏ திலிப் குமார் பால் தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது 38வது திருமண நாள் அன்று இந்த…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏ திலிப் குமார் பால் தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது 38வது திருமண நாள் அன்று இந்த…
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஜாக்டோ ஜி«£அமைப்பினர் இனறு ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரெயில்நிலையங்களில் வைத்து இந்த அமைப்பினரை போலீசார்…
பெங்களூரு: இந்தியா– ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சிலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் அணியும்…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் வகையில் பிரச்சார கொடிகள் 6 இடங்களில் கட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் இவற்றை அகற்றி…
டில்லி: ராணுவ வீரர்கள், தேசிய, மாநில பிரபலங்களின் மரணத்தின் போது அவர்களின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. டில்லியில் தேசிய பறவையான…
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த 6ம் தேதி 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.…
சென்னை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு சுற்றுலா சென்ற சென்னை ஆவடியை சேர்ந்த திருமணி (வயது 22) காயமடைந்தார்.…
ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்போது ராஞ்சி மருத்துவமனையில்…