Author: vasakan vasakan

அரசு ஊழியர் போராட்டம் முடிந்தது:    7600 பேர் கைதானதாக காவல்துறை அறிவிப்பு

சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக அரசு ஊழியர்…

காலா படத்தின் பாடல்   வெளியானது

ரஜினிகாந்த் நடிக்க பா.ரஞ்சித் இயக்க தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலா படத்தின் இசை மே 9-ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இப்படத்தின்…

காஷ்மீரில் மூன்று நாட்களுக்கு பின் ரெயில் சேவை துவங்கியது

காஷ்மீரில் 3 நாட்களுக்கு பின் ரெயில் சேவை மீண்டும் இன்று காலையில் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பத்காம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை பாதுகாப்பு…

சம்பள உயர்வு தேவையில்லை!: சொல்கிறார் முன்னாள் அரசு ஊழியர்

நெட்டிசன்: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சின்னசாமி பத்ரசாமி (Chinnasamy Badrasamy) அவர்களின் முகநூல் பதிவு: “ஓய்வுபெற்ற அரசு ஊழியன் என்ற முறையில்…… 1980 ல் பயிற்சிக்கு போகும்போது…

தமிழறிஞர் அறிவொளி காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவரும், இலக்கிய சொற்பொழிவாளரும், தமிழறிஞருமான அ. அறிவொளி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80. திருச்சியை சேர்ந்த அறிவொளி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்…

அஸ்ஸாம் பாஜக துணை சபாநாயகர் ராஜினாமா

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏ திலிப் குமார் பால் தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது 38வது திருமண நாள் அன்று இந்த…

சென்னை ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஜாக்டோ ஜி«£அமைப்பினர் இனறு ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரெயில்நிலையங்களில் வைத்து இந்த அமைப்பினரை போலீசார்…

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டன்

பெங்களூரு: இந்தியா– ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில்…

இந்தியாவுக்கு 490 கோடி டாலர் சட்டவிரோத பரிமாற்றம்….நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சிலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு…

ஐபிஎல்: பஞ்சாப்புக்கு ராஜஸ்தான் 159 ரன் இலக்கு

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் அணியும்…