Author: vasakan vasakan

காஷ்மீரில் மூன்று நாட்களுக்கு பின் ரெயில் சேவை துவங்கியது

காஷ்மீரில் 3 நாட்களுக்கு பின் ரெயில் சேவை மீண்டும் இன்று காலையில் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பத்காம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை பாதுகாப்பு…

சம்பள உயர்வு தேவையில்லை!: சொல்கிறார் முன்னாள் அரசு ஊழியர்

நெட்டிசன்: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சின்னசாமி பத்ரசாமி (Chinnasamy Badrasamy) அவர்களின் முகநூல் பதிவு: “ஓய்வுபெற்ற அரசு ஊழியன் என்ற முறையில்…… 1980 ல் பயிற்சிக்கு போகும்போது…

தமிழறிஞர் அறிவொளி காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவரும், இலக்கிய சொற்பொழிவாளரும், தமிழறிஞருமான அ. அறிவொளி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80. திருச்சியை சேர்ந்த அறிவொளி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்…

அஸ்ஸாம் பாஜக துணை சபாநாயகர் ராஜினாமா

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏ திலிப் குமார் பால் தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது 38வது திருமண நாள் அன்று இந்த…

சென்னை ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஜாக்டோ ஜி«£அமைப்பினர் இனறு ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரெயில்நிலையங்களில் வைத்து இந்த அமைப்பினரை போலீசார்…

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டன்

பெங்களூரு: இந்தியா– ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில்…

இந்தியாவுக்கு 490 கோடி டாலர் சட்டவிரோத பரிமாற்றம்….நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சிலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு…

ஐபிஎல்: பஞ்சாப்புக்கு ராஜஸ்தான் 159 ரன் இலக்கு

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் அணியும்…

ஐஎஸ்ஐஎஸ்.க்கு ஆள்பிடிக்கும் பிரச்சாரம்….பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் வகையில் பிரச்சார கொடிகள் 6 இடங்களில் கட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் இவற்றை அகற்றி…

இறந்த மயில் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி டில்லி போலீஸ் மரியாதை

டில்லி: ராணுவ வீரர்கள், தேசிய, மாநில பிரபலங்களின் மரணத்தின் போது அவர்களின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. டில்லியில் தேசிய பறவையான…