ஐபிஎல் சூதாட்டம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்த ஏடிஜிபி தற்கொலை
மும்பை: மகாராஷ்டிரா காவல்துறையில் ஏடிஜிபி.யாக பணியாற்றி வந்தவர் ஹிமன்ஷு ராய். பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவர். இவர் 2013ம் ஆண்டில் ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே…