சென்னை: காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28) இவர் அசோக்நகர் காவலர் பயிற்சி…
சென்னை நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28) இவர் அசோக்நகர் காவலர் பயிற்சி…
ஐதராபாத்: ஆந்திரா பா.ஜ.க. தலைவராக விசாகப்பட்டிணம் எம்.பி. ஹரிபாபு இருந்து வந்தார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் கண்ணா லக்ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை…
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டம் துட்கமல் கிராம வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு அதிரடிப்படை மற்றும்…
மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மழையுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. இதில் சிக்கி 9 பேர் பலியாயினர். 32 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் மேற்குவங்கத்தில் கனமழை…
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எந்திர கோளாறு காரணமாக பெங்களூரு ஹெப்பல் தொகுதி லொட்டேகொல்லஹல்லி வாக்குச்சாவடியில்…
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் சிசிடிவி கேமராவில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயது முதியவர்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் போர் நிறுத்தம் ஏற்பட தந்தை வழியில் முயற்சி மேற்கொள்ளும் மெஹபூபா முப்திக்கு பாஜக முட்டுக்கட்டை போட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மறைந்த காஷ்மீர் முதல்வரும்,…
டில்லி: தேசிய மற்றும் மாநில அளவில் டிஎன்ஏ டேட்டா வங்கிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சேகரிக்கப்படும் தகவல்களை கசியவிடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள்…
சர்க்கரை நோய் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் ஸ்வீடனில் உள்ள Lund University Diabetes…