கர்நாடகாவில் காங்கிரஸ் பின்னடைவுக்கு இதுதான் காரணம்!
கர்நாடக தேர்தலில் நிச்சயம் வெல்வோம் என்றே காங்கிரஸ் நம்பியது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது புகார்கள் ஏதுமில்லை என்பதால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்பினார்கள்.…
கர்நாடக தேர்தலில் நிச்சயம் வெல்வோம் என்றே காங்கிரஸ் நம்பியது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது புகார்கள் ஏதுமில்லை என்பதால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்பினார்கள்.…
சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந்…
தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் சொல்லப்படுகின்றன. வார விரதம் நட்சத்திர விரதம் திதி விரதம் வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில்…
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: பிற்பகல் 01.08 மணி முன்னிலை நிலவரம் பா.ஜ.க.: 105 காங்: 75 ம.ஜ.த: 40 மற்றவை: 2 பிற்பகல் 01.00 மணி முன்னிலை…
திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப்ராய் பர்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில்…
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் பாலாஜி சென்னையில் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரவிச்சந்திரன். பிறகு எண்ணற்ற படங்களில்…
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை…
“நான் சென்னையில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார் எஸ்.வி.சேகர். காவல்துறை கைகட்டிக்கொண்டு இருப்பது ஏன்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…
காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “காவிரி நடுவர்…
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. பில்கந்தா என்ற இடத்தில் பா.ஜ.க வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தொண்டர்கள்…