Author: vasakan vasakan

திரிபுராவில் எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரிப்பு

திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப்ராய் பர்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில்…

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் திடீர் மரணம்!

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் பாலாஜி சென்னையில் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரவிச்சந்திரன். பிறகு எண்ணற்ற படங்களில்…

டாஸ்மாக்: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை…

எஸ்.வி. சேகரை கைது செய்யாதது ஏன்?: கி. வீரமணி கேள்வி

“நான் சென்னையில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார் எஸ்.வி.சேகர். காவல்துறை கைகட்டிக்கொண்டு இருப்பது ஏன்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது!:  ராமதாஸ்  குற்றச்சாட்டு

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “காவிரி நடுவர்…

திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்ட பாஜக வேட்பாளர்

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. பில்கந்தா என்ற இடத்தில் பா.ஜ.க வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தொண்டர்கள்…

ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னையில் கைதுசெய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நெல்லை மாவட்டம் ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், ராக்கெட் ராஜா. பிரபல…

சமையல் செய்ய வற்புறுத்தியதால் அண்ணனைக் கொன்ற இளைஞர்

சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் அரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த…

காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசு  தெரிவித்துள்ள  முக்கிய அம்சங்கள்…

காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள அம்சங்களில் முக்கியமானவற்றை கீழே பார்ப்போம். காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசால், 14 பக்கங்கள் கொண்ட வரைவு…