Author: vasakan vasakan

தூத்துக்குடியில் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது:  டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நீட்: பலியான கடலூர் மாணவர்!

நெட்டிசன்: Anbalagan Veerappan அவர்களது முகநூல் பதிவு: நேற்று கடலூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று கருதி மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

தூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்!: அறிவுமதி கவிதை

நடிகர்களே.. இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்.. உங்களுக்கு மூச்சத் திணறல் ஆகிவிடும் எல்லாம் அடங்கட்டும் இன்னும்தான் தேர்தலுக்கு நாளிருக்கிறதே! நடிகர்களே! உங்கள் அண்ணன்கள் நன்றாக பேட்டி கொடுத்துக் கொண்டு பாதுகாப்பாக…

கோவை:  2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு!

கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகள் 3 கிலோ வெள்ளி மற்றும் 80,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத்…

நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளித்த 3 செவிலியர்கள் அட்மிட்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோழிக்கோடு பெரம்பராவில் உள்ள மருத்துவமனையை சேர்ந்த 3 செவிலியர்கள்…

கோவை விமானத்தில் திடீர் கோளாறு….பயணிகள் தப்பினர்

மும்பை: கோவையில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹைட்ராலிக்சில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை சர்வதேச…

ஆப்கன் பயங்கரவாதிகள் சுட்டதில் 5 தொழிலாளர்கள் பலி

காந்தஹார்: ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணம் மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பாதையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த…

மும்பை பெண்ணுக்கு கடல் கன்னி போல் பிறந்த குழந்தை

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரும்பு வெட்டும் தொழிலாளி திக்‌ஷா கம்பல் என்ற பெண்ணுக்கு இன்று பிரசவம் நடந்தது. அப்போது குழந்தையின்…

நிரவ் மோடியின் ரூ.170 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

மும்பை: பிஎன்பி மோசடி மன்னன் நிரவ் மோடியின் ரூ. 170 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13 ஆயிரம் மோடி…

பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியார் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அடைக்கனூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது…