Author: vasakan vasakan

துப்பாக்கிச்சூடு: ஜகி வாசுதேவ் கண்டனம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரபல ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கெடுவதோடு, மக்களுக்கும்…

கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி !

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் “நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா…

ஆட்சியைத்தான் முடக்க வேண்டும்!: தமிழக அரசு மீது பிரேமலதா தாக்கு

முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியைத்தான் என்று தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய…

தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை அனைத்துக்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவா்…

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம்:  ப.சிதம்பரம்

மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கா்நாடகா மாநில சட்டப்பேரவை தோ்தலுக்கு…

தூத்துக்குடி: நள்ளிரவில் காவல்துறை அராஜகம்

தூத்துக்குடியில் காவலத்துறையினா் இணையதள சேவையை முடக்கிவிட்டு நள்ளிரவில் வீடுகளுக்குள் சென்று இளைஞா்களை தாக்கி இழுத்துச்செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

தூத்துக்குடி: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர்…

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள்…

தூத்துக்குடி: காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள்…

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜகதான்!: பா. சிதம்பரம் காட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி மாவட்ட…