Author: vasakan vasakan

தூத்துக்குடி: நள்ளிரவில் காவல்துறை அராஜகம்

தூத்துக்குடியில் காவலத்துறையினா் இணையதள சேவையை முடக்கிவிட்டு நள்ளிரவில் வீடுகளுக்குள் சென்று இளைஞா்களை தாக்கி இழுத்துச்செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

தூத்துக்குடி: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர்…

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள்…

தூத்துக்குடி: காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள்…

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜகதான்!: பா. சிதம்பரம் காட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி மாவட்ட…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பிரேத பரிசோதனை செய்ய எதிர்த்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற சூழல் கெடுவதோடு,…

பாஜகவின் இசைக்கு நடனமாடுகிறது தமிழக அரசு: நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் வெட்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை…

பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் வெளியிட்டார். 94.5 சதவிகித…

ஸ்டெர்லைட் போராட்டம்: தனது ட்விட்டை நீக்கிய ஷங்கர்

தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பல்லாயிரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால், 12 பேர் பலியானார்கள். இந்த…

யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : கமல் கண்டனம்

யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று கமல் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துஆறுதல் கூறினார்.…