Author: vasakan vasakan

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிவாரண நிதி ரூ.20 லட்சமாக உயர்வு….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துரதிர்ஷ்டவசமானது…..டிஜிபி

தூத்துக்குடி: தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை…

ஆந்திரா: காங்கிரஸ் பொறுப்பாளராக உம்மன் சாண்டி நியமனம்

டில்லி: ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த திக்விஜய் சிங் விடுவிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளா முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி ஆந்திர…

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் பண மழை…..மிரண்டு நிற்கும் ஹிதேந்திர தாகூர்

மும்பை: பாஜக எம்.பி. சிந்தமன் வனகா மறைவு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே உள்ள பால்கர் தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த…

இதய பாதிப்பை ஏற்படுத்துகிறதா பிஸ்கெட்…?

குழந்தை முதல் பெரியவர்கள் வரை பசி என்றால் முதலில் பிஸ்கெட் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நாம் போன…

முதுகில் குத்திய சிவசேனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்….தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாக ஒரு ஆடியோவை சிவசேனா…

இந்துத்வா பேரத்தை ஏற்க மறுத்த 2 மேற்குவங்க பத்திரிக்கைகள்….கோப்ரா போஸ்ட் வெளியீடு

டில்லி: 2019ம் ஆண்ட நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிடும் வகையில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பத்திரிக்கைகளிடம் கோப்ரா போஸ்ட் என்ற நிறுவனம்…

சிவனுக்கு நீலகண்டர் என பெயர் வந்தது எப்படி?

சிவபெருமானுக்கு ஏற்ற விரதங்களில் ஒன்றுதான் பிரதோஷம். பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது. ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷம்…