தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிவாரண நிதி ரூ.20 லட்சமாக உயர்வு….முதல்வர் பழனிச்சாமி
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…