Author: vasakan vasakan

இலங்கை: பிரதமர் தங்கிய ஓட்டல் மீது கல்வீச்சு

யாழ்: இலங்கை பிரதமர் ரணில் தங்கிய ஓட்டல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ் நகருக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க…

சென்னை: மெட்ரோ ரெயில் இலவச பயணம் நாளையும் தொடர்கிறது

சென்னை: சென்னை சென்ட்ரல் மற்றும் டிஎம்எஸ் ஆகிய புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து 3 நாட்களுக்கு சென்ட்ரல்&விமான நிலையம்,…

தூத்துக்குடி ஆலையை மூடியது துரதிர்ஷ்டவசமானது…..ஸ்டெர்லைட் நிர்வாகம்

பெங்களூர்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது குறித்து ஸ்டெர்லைட்…

ஸ்டெர்லைட் மூட அரசாணை வெளியிட்டது வெறும் கண்துடைப்பு….ஸ்டாலின்

சென்னை: ஸ்டெர்லைட் மூட அரசாணை வெளியிட்டது வெறும் கண்துடைப்பு என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று…

குஜராத்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆட்டோ டிரைவர் மகள் சாதனை

காந்திநகர்: குஜராத் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஆட்டோ டிரைவர் மகள் ஆஃப்ரீன் ஷைக் என்ற மாணவி 99.31 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.…

பிளஸ் 1 தேர்வு முடிவு 30ம் தேதி வெளியாகிறது

சென்னை: தமிழக அரசு பாடத்திட்டம், மெட்ரிகுலேசன் பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வு முடிவுகள் 30-ம்…

ராஜ்நாத் சிங் மகனுக்கு தாவூத் இப்ராகிம் பெயரில் மிரட்டல்

லக்னோ: உத்தரபிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 12 பேரின் செல்போனுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வாட்ஸ் – ஆப்பில் தகவல் வந்தது. பணம் தராவிட்டால் 3…

ஸ்டெர்லைட் ஆலை: ஏற்கெனவே எத்தனை முறை மூடப்பட்டது தெரியுமா?

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. “வெறும் உத்தரவு மட்டும்போதாது. இதைக் கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடி மீண்டு…

நெதர்லாந்து அரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டில்லி: நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு நாடுகளின் நல்லுறவு குறித்து இருவரும்…

தமிழக கவர்னருக்கு கமல் கடிதம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘மையம்…