இலங்கை: படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த உடல் தோண்டியெடுப்பு
கொழும்பு: இலங்கையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவரது கல்லறையிலிருந்து பிரேதப் பரிசோனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது லசாந்த விக்ரமதுங்க `சண்டே…