Author: tvssomu

இலங்கை: படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த உடல் தோண்டியெடுப்பு

கொழும்பு: இலங்கையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவரது கல்லறையிலிருந்து பிரேதப் பரிசோனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது லசாந்த விக்ரமதுங்க `சண்டே…

சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள்! : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள்

பண்ருட்டியை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர். இவரை, பறையர் இனத்தைச் சேரந்த உத்ரகுமார் என்பவர், ஜெயந்திக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல்…

இஸ்லாமியர்களைக் கொல்ல முகநூலில் பணம் வசூலித்த இந்துத்துவ பிரமுகர் எஸ்கேப்

சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், “அகில இந்தி இந்து மகா…

சீட் இல்லை: அ.தி.மு.க. பெண் நிர்வாகி தீக்குளிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பில்லையா என்று கேட்டு அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளித்தார். திருவள்ளுர் அருகிலுள்ள வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி. திருவள்ளுர் மாவட்ட…

கோவை கலவரம்: குட்டி கோமாதாவை களவாடிய இந்து முன்னணி!

கோவை: கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கலவர சூழலை பயன்படுத்தி கன்று குட்டி ஒன்றை திருடிச் சென்றதாக சி.பி.ஐ. (எம்) கட்சியின் மூத்த…

தள்ளாடும் தமிழகம்: மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இளைஞர்

]வேலூர்: பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய வாலிபர் முயன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பனமடங்கி…

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நீராயுதம்!

டில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையில் ஓடும் இந்துஸ் நதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவில்…

ஓடும் பஸ்ஸில் பலாத்கார முயற்சி! குதித்து பலியான மகள்! படுகாயமடைந்த தாய்!

சண்டிகர்: கண்டக்டரின் பலாத்கார முயற்சியிலிருந்து தப்பிக்க ஓடும் பஸ்ஸில் இருந்து தாயும் மகளும் குதித்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மோக…

டைரக்டர் ஷங்கர்,  நாளை கோர்ட்டில் ஆஜர் ஆவாரா?

ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின், கதைத் திருட்டு வழக்கு, நாளை 27-ந் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாராணைக்கு வரும் நிலையில், ஷங்கர் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு…