Author: tvssomu

வாங்க பழகலாம்: அத்தியாயம் 1: என்.சொக்கன்

அறிமுகம் தமிழின் இலக்கிய, இலக்கண அழகுகளைச் சுவையாகப் பேசும் தொடர் இது. பல நூற்றாண்டுகளாக நம் பாவலர்களும் பாமரர்களும் போற்றிவளர்த்த மொழியை ருசித்து அனுபவிப்போம். மொழிதொடர்பான உங்கள்…

எவரெஸ்டைவிட உயர்ந்த சிகரம் மவுனா கேயா!

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இமயமலையில் இருக்கும் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலேயே உயரமானது என்று படித்திருக்கிறோம்.. இதென்ன புதுக்கதை… என்று நினைப்பீர்கள். 8,848 மீட்டர் உயரத்தைக்…

திகிலூட்டும் வதந்திகள்! : டி.வி.எஸ். சோமு

இரு வருடங்களுக்கு முன் முகநூலில் நான் எழுதிய பதிவு. இப்போது பொருத்தமாக இருக்கும்… ஏன், எப்போதுமே பொருத்தமான பதிவுதான் இது! வதந்திகளைப் பரப்புவதிலும், நம்புவதிலும் அப்படி ஒரு…

மீண்டும் சீண்டும் பாக்.: இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஐந்தாவது தாக்குதல்!

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படை தாக்கி அழைத்ததை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்..?

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து பயங்கரவாதிகளின் தளங்களைத் தாக்கிய இந்திய படையினரில் ஒரு வீரர் அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

சொத்துக்குவிப்பு ஜூரம்!: போட்டுத்தாக்கும் நெட்டிசன்கள்!

நெட்டிசன்: முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் குன்றியதைல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலம் தேறிவிட்டதாகவும், ஆனால் மருத்துவர்கள் கண்காணிப்பில்…

ஜெயலலிதா நலம்!: மருத்துவமனை அறிக்கை!

சென்னை: ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிலநாட்களுக்கு முன்…

ஜெயலலிதா குறித்த வதந்தி: முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு? : டி.வி.எஸ். சோமு

சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையான அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. “சாதாரண ஜூரம்தான். தற்போது நலம்பெற்றுவிட்டார். ஆனாலும் மருத்துவர்களின்…

“முட்டாப்பயலே!” : பவர் ஸ்டாரை திட்டிய  ராதாரவி!

ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர், “ஆங்கிலப்படம்”. புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கித்தில், ஹீரோ ஹீரோனும் புதுமுகங்கள்தான். இந்த படத்தின் இசை…

திரைவசனகர்த்தா ஜெயமோகன் மீது  பெண் எழுத்தாளர் போலீஸில் புகார்!

நெட்டிசன்: திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சூர்யரத்னா அந்நாட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சூர்யரத்னாவின் படைப்புகளை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருப்பதை…