ராம்குமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
சென்னை புழல் சிறையில் மர்மமாக மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை…
சென்னை புழல் சிறையில் மர்மமாக மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை…
கிளநொச்சி: “இதுவரை அமைதியாக இருந்த தமிழ் மக்கள் தற்போது தங்களுடைய தேவைகளை அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, நாட்டின் தென்பகுதி உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது. நான் இனவாதத்தை தூண்டுவதாகச் சொல்கிறது” என்று…
நியூயார்க்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளரான டிரம்ப், ஆபாச படத்தில் நடித்திருக்கும் தகவல் வெளியாகி அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவலில் விரைவில்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில், அதிமுகவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக சமூகவலைதளங்களில…
புதுச்சேரி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான புதுச்சேரி மாநில அரசின் பிரதிநிதியாக பொதுப்பணித்துதுற தலைமை பொறியாளர் சாமிநாதன் பெயரை மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு…
பெய்ஜிங்: பிரம்பம புத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி, இந்தியாவுக்கு வரும் நீரைத் தடுக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஸ்கியாபாகு (Xiabuqu ) என்பது பிரம்மபுத்ராவின் கிளை ஆறு.…
சென்னை: உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிறிது நேரத்துக்கு முன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக்குறைவால்,…
டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மர்மமாகவே இருப்பதால், தமிழ்நாட்டின் நிர்வாகம் சீர்கெடாமல் இருக்க, ஜனாநதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், நாளை மறுநாள் அக்டோபர் 3-ந் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை லட்சிய திமுக நிறுவனத் தலைவரும் திரைப்பட பிரமுகருமான…
பெங்களூரு: காவிரியில் இருந்து இன்றுமுதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 6ஆயிரம் கன அடி நீப் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் 4 -ம்…