Author: tvssomu

"அடிப்படை நாகரீகம்கூட தெரியாதா?" :  கருணாநிதி மீது மார்கண்டேய கட்ஜு  கடும் தாக்கு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவமனை சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படத்தையும், வெளியிடாமல் இருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு காங்கிரஸ்…

ராகுலை மின்சாரம் தாக்கியது!  நூலிழையில் தப்பினார்!

லக்னோ: ராகுல் காந்தி மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தப்பினார். அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கடந்த 20…

கார் விபத்து: நடிகரின் மகன், மகள் உட்பட நால்வர் பலி

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நடிகரின் மகன் மகள் உட்பட நால்வர் பலியானார்கள். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்.(வயது42). இவர் மாசிலாமணி…

தனதான்யம் அளிப்பாள் வைஷ்ணவி தேவி :வேதா கோபாலன்

இரண்டாம் நாள் கொலு பற்றி இப்போது பார்ப்போமா? அதற்கும் முன்பாக.. எதற்காக கொலு வைக்கிறோம்? அதன் தாத்பர்யம்தான் என்ன? ஒரு நிமிடம் உங்கள் வீட்டு கொலுவை நினைத்துப்…

எகிப்து: கல்லூரி மாணவிகள் கன்னி தன்மையை நிரூபிக்க வேண்டும்!

ஜெரூசிலம்: கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால், பெண்கள் தங்களது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று எகிப்து சட்டவல்லுனர் எல்ஹாமி அஜினா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

பாக். பயங்கரவாதிக்கு மறைமுக ஆதரவளிக்கும் சீனா

பீஜிங்: இந்தியாவில் பதன்கோட் விமான தளத்தை தாக்கிய பயங்கரவாதிக்கு ஐ.நா.வில் சீனா ஆதரவு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பதன்கோட் விமான தளத்தில் கடந்த சில…

காவிரி: சாகும்வரை உண்ணாவிரதத்தை ஒரே நாளில் முடித்தார் தேவகவுடா

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவங்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது உண்ணாவிரத்ததை ஒரே…

லால் பகதூர் சாஸ்திரி: பசுமை, வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர்

லால் பகதூர் சாஸ்திரி அக்டோபர் 2, 1904 ம் நாள் பிறந்தார்.) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால்…

காமராசர்: நாம் அறிந்ததும் அறியாததும்..

காமராஜரின் நினைவுதினமான இன்று. 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காமராஜர் மறைந்தார். அவரைப்பற்றிய சில நினைவுகள்… காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம்…

பத்திரிகையாளரின் பொறுப்பு:  காந்தியடிகள்

இன்று காந்தியடிகள் பிறந்தநாள். அவரைப் பற்றி நிறைய படித்திருப்போம். பத்திரிகையாளரின் பொறுப்பு பற்றியும், பொது நோக்கத்தில் நடத்தப்படும் நிறுவனத்தின் பணியாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்…