Author: tvssomu

லாட்டரி அதிபர் மார்ட்டினின் 122 கோடி சொத்துக்கள் முடக்கம்

தமிழகத்தை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது லாட்டரி சீட்டு விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மற்றும் கேரளாவில் பல்வேறு வழக்குகள்…

ஏப்ரல் -23ல் கலைஞர் பிரச்சாரம் தொடங்குகிறார்

திமுக தலைவர் கலைஞர் ஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை துவங்குகிறார். அடுத்து மரக்காணத்தில் பேசுகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி…

கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி: சுற்றுப்பயண விவரம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 25ம் தேதி அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.…

வாசகர் குரல்: மக்களை பலிவாங்கும் அரசியல் தலைவர்கள்

விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் தொண்டர்கள் பலியாகியிருக்கிறார்கள். 50 பேருக்கு மேல் மயக்கம் அடைந்திருக்கிறார்கள். இப்படி தலைவர்கள் பேசும்…

தேர்தல் தமிழ்:  பொருளாளர்

என்.சொக்கன் செயலை ஆள்பவர் செயலாளர், எனில் பொருளை ஆள்பவர் பொருளாளர். அதாவது, ஓர் இயக்கத்தின் பணவரவு, செலவு போன்ற விவரங்களைக் கவனித்துக்கொள்கிறவர். ஆனால், ‘பொருள்’ என்பதன் பொருள்,…

நடிகர் ரஜினிகாந்த் பத்மவிபூஷன் விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றார்

பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷன் விருதை வழங்கி கவுரவித்தார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.

பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத் துறை நிறுவனங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி

பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிலம் உள்ளிட்ட வளங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

நெட்டிசன்: சட்டமன்றம்-மேலவை அவசியம்!

பாலசுப்பிரமணியன் (Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு: இது மாநிலத்தில் உள்ள நிரந்தர சபை. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை, இவர்கள் மறைமுக தேர்தல் மூலம்…

2 பேரின் மரணத்திற்கும் ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்!: ராமதாஸ்

கடும் வெய்யிலில் நடைபெற்ற ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று இருவர் உயிரிழந்தது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று…

ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் செய்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 10-ந் தேதி நெல்லையில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம்…