கோடையை சமாளிப்பது எப்படி?
முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை…
முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை…
மதுரை அண்ணாநகரில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றுப்பேசினார். அவர், ‘’நாங்கள் 6 முகம் சேர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு என்றும்…
தருமபுரி மாவட்டம் பென்னகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று (25.04.2016) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்…
மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் தேர்தல் நடத்தும் அதிகாரி மேகநாத ரெட்டியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம் கருணாநிதி…
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தி சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர் யசோதா தலைமையில் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
ராமண்ணா வியூவ்ஸ்: பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னது: “அரசியல் கட்சிகளைப்போலவே தேர்தல் ஆணையமும் மக்களை ஏமாற்றுகிறதோ என்றுதான் தோன்றுகிறது. வாக்காளர் அனைவரும் ஓட்டுப்போடவேண்டும், நூறு சதவிகித வாக்குப்பதிவு…
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 12.25 மணிக்கு தண்டையார்பேட்டை மணடல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் வேட்பு மனுவை…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பே அரசியலாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் தண்ணீருக்குள் புதைத்து வைத்தாலும் நீர் குமிழியாய் குமுறல் வெடிக்கத் தொடங்கிவிட்டது.சட்டமன்ற தேர்ததில் தி.மு.க. 173 தொகுதிகளில்…
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை எட்டாவது முறையாக அக்கட்சியின் தலைமை மாற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்களே இருப்பதால் பிரச்சாரம் சூடுபிடித்து, வேட்பு…