Author: tvssomu

இன்று: மே 22

விக்டர் ஹியூகோ நினைவு நாள் “நான் பேனா பிடித்திருக்காவிட்டால் கத்தி பிடித்திருப்பேன்!”- என்று சொன்னவர், பிரெஞ்சு மகாகவியும், நாடக மேதையும், நாவலாசிரியருமான மனித நேயர் விக்டர் ஹியூகோ.…

சீமானை வென்ற வீரலட்சுமி?

சமீபத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் ம.ந.கூட்டணி சார்பாக ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர், கி. வீரலட்சுமி. முகநூலில் அதி தீவிரமான கருத்துக்களை கொட்டி வருபவர்…

இந்த மன்மோகன் சிங்தான் விஜய் மல்லையாவுக்கு சூரிட்டி போட்டாரா..

அவனுக்கென்ன ஓடிவிட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா.. என்ற சினிமா பாடல் ஒன்று உண்டு. அது போல நடந்திருக்கிறது ஒரு உண்மை சம்பவம். உத்திரப் பிரதேசத்தில் பிலிபித் பகுதியில் வசிக்கும்…

'மீண்டும் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்க வேண்டும்!’ – யுவராஜ் ஆசை

‘கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மீண்டும் 6 சிக்சர் அடிப்பேன்’ என்று இந்திய வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான 34…

தேர்தல் தமிழ்: சட்டமன்றம், பாராளுமன்றம்

என். சொக்கன் இன்றைக்கு அனைத்து இந்திய மாநிலங்களிலும் சட்டமன்றங்கள் இருக்கின்றன. இந்த மன்றங்களில் உள்ளோர் அந்த மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றுகிறார்கள். கூடுதலாக, தேசிய அளவிலான சட்டங்களை இயற்றிச்…

மழை குறையலாம்.. புயல் வீசலாம்: வானிலை மையம்

கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் கனத்த மழைவரை பெய்துகொண்டு இருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.…

ஆ.ராசாவின்  2ஜி  நண்பர் சாதிக் பாட்சாவை கொன்றது நான்தான்: இளைஞர் திடுக் பேட்டி

ஊழல் வழக்கு சிபிஐ விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார் சாதிக்பாட்சா. இவர் முன்னாள் தகவல்தொடர்பு துறை அமைச்சரும், 2ஜி வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில்…

திருப்பூர் கன்டெய்னர் விவகாரம்: ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்கும் சமூக ஆர்வலர்கள்..  உண்மை வெளிப்படுமா .

திருப்பூர் மாவட்டம் செங்கபள்ளி அருகே பிடிபட்ட பண கன்டெய்னர் பற்றிய மர்மம் நீடிக்கும் நிலையில், அது குறித்து தகவல்களை கேட்டு, ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமச்சட்டம்) மூலம்…

பறிமுதல் செய்த பணத்தை கல்விக்கு… : விஷால் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணத்தை கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்திருக்கிறார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த சமயத்தில்…

ஆட்சி நீடிக்கும்: இது மே.வ.  கருத்துக்கணிப்பு

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகிக்கிறார். நேற்று அம்மாநிலத்திலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் சிவோட்டர்…