Author: tvssomu

பேஸ்புக்கில் புகைப்படம்:   கூடாது என்பது பெண்களை வீட்டுக்குள் முடக்கும் செயல்

மூத்த பத்திரிகையாளர் ஜீவசுந்தரி பாலன் மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை…

பேஸ்புக்கில் புகைப்படம்:   சிலர் பதியாமல் இருப்பது நல்லதுதான்

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

பேஸ்புக்கில் புகைப்படம்:   கூடாது என்பது முட்டாள்த்தனம்

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

பேஸ்புக்கில் புகைப்படம்: பிரச்சனைக்கு இது முழுமையான தீர்வு அல்ல!

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

தவறுதலாக இந்தியாவிற்குள் நுழைந்த பாக். பெண்ணுக்கு ரமலன் பரிசு!

இந்தியாவிற்குள் தவறுதலாக நுழைந்து விட்ட பாகிஸ்தான் பெண்ணை ரமலான் பரிசு பொருட்களுடன் திருப்பி அனுப்பினர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர். அதே போல, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சிறு…

சென்னை: சுவாதி…. அடுத்து நந்தினி!

சென்னை: சென்னையில் பைக்கில் சென்ற பெண்களிடம் துணிகர வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டனர் கொள்ளையர்கள். அவர்களிடமிருந்து தப்பும் முயற்சியில் பைக்கில் இருந்து விழுந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.…

மத்திய அமைச்சரவை இன்று மாற்றம்

டில்லி: மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் முதன்மை செய்தி தொடர்பாளர் பிராங்க் நோர்கானா, நேற்று காலை இதற்கான…

மூன்று கன்டெய்னர் லாரிகளின் கறையான்கள்: அப்பணசாமி

குற்றம் கடிதல்: 6 மே 14, 2016. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு என்ற நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற…

சவுதி : புனித தலங்கள் அருகே தொடர் குண்டுவெடிப்பு

ரியாத்: சவுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…