Author: tvssomu

பாண்டிச்சேரி மாணவியை அரிவாளால் சிதைத்த ஒருதலைக் காதலன்!

ராமண்ணா வியூவ்ஸ்: சென்னையில் இருந்து கிழக்குகடற்கரை சாலை வழியே பாண்டிச்சேரி செல்வது அற்புதமான அனுபவம். அதுவும் காலை நேரம் பயணம், சொர்க்கம். கடற்கரை ஓரமாகவே நீளும் சாலை.…

செம்மரக்கடத்தலில் அதிமுகவினர்!: விஜயகாந்த் அதிரடி புகார்

சென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்…

பெண்கள் விம்பிள்டன் டென்னிஸ்: முடிசூடினார் செரினா வில்லியம்ஸ்

பெண்களுக்கான விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றி பெற்றார். ஜெர்மனியைச் சேர்ந்த அஞ்சலிக்கு கெர்பரை 7-5,6-3 என்ற கணக்கில் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன்…

காஷ்மீரில் தொடரும் வன்முறை:   8 பேர் சாவு

ஜம்மு: காஷ்மீரில் தீவிவாத தலைவர் புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்கிறது. இதில் இன்று 8 பேர் பலியானார்கள். காஷ்மீரில், தீவிரவாத…

சென்னை: அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

சென்னை: சென்னை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். சென்னை மாநகராட்சி 21 வது…

காஷ்மீர்:  வானி கொலை எதிரொலி:  வன்முறை  

ஜம்மு: ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டிருக்கிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற…

கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நிமிடங்கள்:  வீடியோ

அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளமெங்கும் பரவிவருகின்றது. நேற்று…

ஆதார் எண் தராவிட்டால் சமையல் காஸ் மானியம் கட்!

டில்லி: வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண்ணை அளிக்காவிட்டால் சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய…

ராம்குமாருக்கு ஆதரவாக துப்பறியும் சிங்கங்கள்!: ராமதாஸ் தாக்கு

சென்னை: “சுவாதி கொலை வழக்கில் கைதாகி உள்ள ராம்குமாருக்கு ஆதரவாக பொதுவெளியிலூம் ஊடகங்களிலும் துப்பறியும் சிங்கங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வழக்கில் விரைவு…

95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்!

மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியா முழுமையும் சமஸ்கிருதத்தைத் திணிக்க அதி தீவிரமாய் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் (சென்னை மாகாணம்) முதல்வராக இருந்த…