Author: tvssomu

சசிகலா புஷ்பா… யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன?

சசிகலா புஷ்பா யார்? நடு நெற்றியில் குங்குகமம், அதற்கு மேலே தீட்டிவிடப்பட்ட திருநீறு, சாந்தமான பார்வை, அப்பாவி முகம். இத்துனா சசிகலாவின் எளிய தோற்றம். ஆனால் அந்நியன்…

குஜராத்:  சுங்கச்சாவடிகளில் இருந்து தனியார் வாகனங்களுக்கு விடுதலை!

காந்தி நகர்: வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் குஜராத் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் கார்கள், சிறு வாகனங்கள், ஆட்டோக்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து…

மாறன்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இரண்டு பேருக்கு  பிடிவாரண்ட் பிறப்பிக்க சிபிஐ மனு

டில்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியாவில் உள்ள இரண்டு பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு…

பேசிக்கொண்டிருந்தபோதே சசிலா நீக்கம்!: ஜெ. அதிரடி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம் பெண்! வழக்கு தொடுப்பதில் போலீஸுக்கு குழப்பம்!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடுப்பது என்று காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றார்கள்.…

அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்

சென்னை: அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சசிகலா புஷ்பா ?

டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை, ராஜினாமா செய்ய சொல்லி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தன்னுடைய…

அதீத லஞ்சம் : மதுரை ஏர்போர்ட்டில் டிவியை உடைத்த பயணி!

மதுரை மைந்தன் அவர்களின் முகநூல் பதிவு: துபாயில் கூலி வேலை பார்த்துவரும் நம் சகோதரர் ஒருவர், சொந்த ஊருக்கு திரும்பினார். நல்ல கம்பேனி டிவி வாங்க பணம்…

மலேசிய சட்டமன்றத்தில் முதல் தமிழ்ப்பெண்

குமரன் அவர்களின் முகநூல் பதிவு மலேசியாவின் பகாங் மாநில சட்டமன்றத்தில் கால்பதித்திருக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி காமாட்சி துரைராஜு. இவர் பதவி ஏற்கும்போது, திருக்குறளை முன்மொழிந்து…