Author: MP Thirugnanam

உ.பி: மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுவுடமை புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக தொண்டர்கள்…

முஷரப்பை கைது செய்ய  பாகிஸ்தான்  நீதிமன்ரம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரபை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் (வயது 74, 1999-ம் ஆண்டு முதல் 2008-ம்…

சமூக நீதியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி

டில்லி: சமூக நீதியே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சிக்காக நாம் எனும் பொருளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும்…

மோசடி பேர்வழி ரஜினி, தமிழகத்தில் இருக்கவே தகுதியற்றவர்: பி.ஆர். பாண்டியன்

இமயமலைக்குப் புறப்பட்ட ரஜினியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கேட்கப்பட, பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். இது தமிழக விவசாயிகளிடைய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி: சைதை துரைசாமி உரை.. பாகம்-1 (வீடியோ)

மாணவர்களின் எதிர்காலம் சிறக்க தனது சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயர் மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைதை. சா. துரைசாமி அவர்கள்… இதன்…

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை வருட சிறை!

இஸ்தான்புல்: துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. . துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு…

தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் ராணுவ புறக்காவல்…

இனி நடிக்கப்போவதில்லை: கமல் உறுதி

இனி தான் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கமல் உறுதிபட தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.…

“அடிமைப்படுத்தாதே..!” : பெண்கள் தினத்தில், ஆண்கள் உரிமைக்காக ஆர்ப்பாட்டம்

மார்ச் 8ம் தேதி உலகெங்கும் பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில், “ஆண்களை அடிமைப்படுத்தாதே” என்கிற முழக்கங்களுடனும், பதாதகைகளுடனும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. ஆர்ப்பாட்டததை நடத்தியது, “தமிழ்நாடு…