Author: Sundar

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றம்… ரகுபதிக்கு கனிமவளத் துறை துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு…

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அவரிடம் கனிமவளத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் சட்டத்துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்…

இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. மூத்த பத்திரிகையாளரின் பதிவு

இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை … தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உலகம் முழுதும் பல்வேறு வகையில் நடந்து வந்தாலும்,…

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள…

‘சியர்ஸ்’ : இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – பிரிட்டன் இடையே சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. உலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா வரி…

மே 10 வரை 9 விமான நிலையங்கள் மூடல்… ஆபரேஷன் சிந்தூர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரம்…

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள…

விமான விபத்தில் இருந்து தப்பி முதலையிடம் சிக்கிய பயணிகள்… 36 மணி நேர தவிப்புக்குப் பின் 5 பேர் உயிருடன் மீட்பு

பொலிவியா நாட்டில் தனி நபருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உப்பங்கழியில் விழுந்ததில் முதலைகளிடம் சிக்கினர். விமான விபத்தில் இருந்து தப்பி அந்த…

26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… ஆபரேஷன் சிந்தூர் மூலம் கணக்கு தீர்த்தது இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்…

₹7 கோடிக்கு புத்தகம் வாங்க ஆர்டர்… யூனியன் வங்கியில் நடைபெற்ற தில்லுமுல்லு குறித்து விசாரணை…

பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ₹7.25 கோடி செலவில் India@100: Envisioning Tomorrow’s Economic Powerhouse புத்தகத்தின் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகளை வாங்கியதற்காக…

தமிழ்நாட்டிலும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகை… சென்னையில் 3 முக்கிய இடங்களில் ஒத்திகை…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால…