Author: Sundar

முகேஷ் அம்பானி வாங்கியுள்ள மிகவும் விலையுயர்ந்த ஜெட் விமானம்… ரூ. 1000 கோடி…

உலகின் 12வது பணக்காரரான இந்தியாவின் முகேஷ் அம்பானி சமீபத்தில் ஜெட் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள யூரோ ஏர்போர்ட் பேசல்-மல்ஹவுஸ்-ஃப்ரீபர்க் (BSL)ல் அம்பானியின் விருப்பத்திற்கு ஏற்ப…

பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார்…

இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தேசிய தலைவருமான பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார் (86). எவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் (இசிஐ…

FIDE செஸ் ஒலிம்பியாட் : இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்று சாதனை…

FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11வது மற்றும் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியை எதிர்கொண்டது. மகளிர் அணி அஜர்பைஜான்…

FIDE செஸ் ஒலிம்பியாட்… இந்தியா முன்னிலை… தங்கம் நிச்சயம்…

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம் உறுதியாகி உள்ளது. அமெரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற…

உணவு பாதுகாப்பு தரவரிசையில் கேரளா மீண்டும் முதலிடம்… தமிழகத்திற்கு இரண்டாம் இடம்…

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின்…

தந்தூரி சிக்கன் – சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குழந்தை உள்ளிட்ட 4 பேருக்கு வாந்தி… கடலூரில் பாஸ்ட் புட் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…

கடலூரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட குழந்தை உட்பட 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய…

சென்னை உணவகங்களில் தரமற்ற உணவு… புகார்களை தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை ?

சென்னையில் பிரபல பிரியாணி கடையான எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட சுமார் 40 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்…

TTD குற்றச்சாட்டுகளுக்கு AR Foods மறுப்பு… திருப்பதி லட்டு கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை… வழக்கை சந்திக்க தயார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும்…

ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ. 4 கோடி பணம்… பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவையில்லை உச்சநீதிமன்றம் அதிரடி…

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரயிலில் இருந்து ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பரபரப்பை…

சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி இடையிலான திருப்பதி லட்டு பிரச்சனை… மத்திய அரசு கையிலெடுத்தது…

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு அறிக்கையை தொடர்ந்து இதுகுறித்து FSSAI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி…