Author: Sundar

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இன்று முதல் பீட்டிங் ரிட்ரீட் விழா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்தும் பீட்டிங் ரிட்ரீட் விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல்…

3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… தெற்கு கர்நாடகாவில் தொடரும் கனமழை… சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை…

கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை காரணமாக பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக…

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ரெடி… ரஷ்யா ரெடியா ? ஜெலென்ஸ்கி கிளப்பிய சந்தேகம்

போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாரா? என்று கேள்வியெழுப்பியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அது குறித்து…

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்த வீடியோ வெளியானது

பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர்…

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை… நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்கும்…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.யைச் சேர்ந்த தொழிலதிபர் கைது…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் பயண வலைப்பதிவர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ)-க்காக உளவு…

மக்கள்தொகை பெருக்கத்தைத் தடுக்க மகப்பேறு மருத்துவமனையில் வெடிகுண்டு… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பாம் ஸ்பிரிங்ஸில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்தார் மேலும்…

பொற்கோயில் மீது பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்ட விவரம் வெளியானதால் பரபரப்பு…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளது இந்த விசாரணையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்… பைடன் மனைவி ஜில் பைடன் மீது விமர்சனம்…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவரது மனைவி ஜில் பைடன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயால்…