8 விமான நிலையங்களுக்கு இன்று விமான சேவையை நிறுத்தியது ஏர் இந்தியா
பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட எட்டு இடங்களில் இன்று இருவழி விமான சேவைகளை…
பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட எட்டு இடங்களில் இன்று இருவழி விமான சேவைகளை…
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை என்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. இந்தியா –…
பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தனது எல்லைக் கோட்டை தாண்டினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று பிரதமர் மோடி…
“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க…
எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போருக்குச் சமமான செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘ஆபரேஷன் சிந்துர்’…
வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலில் இருந்து சுமார் 100 கிராம் தங்கம் திருடப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். கோயிலில் தங்க முலாம் பூசும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12…
ஏன் இவ்வளவு அக்கப்போர்? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.. இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X…
அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள்…
இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த…
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மார்ச் 7ம் தேதி…