Author: Sundar

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஜூம் ஆப் பயன்படுத்தவேண்டாம் – உள்துறை அமைச்சகம் அறிவுரை

டெல்லி : கொரோனா வைரஸ் நம் அனைவரையும் வீட்டிற்குள் சிறைவைத்திருக்கும் வேலையில், உலகளவில் பிரபலமாகி வரும் ஜூம் வீடியோ கான்பரன்சிங் செயலியின் பயன்பாட்டை பயன்படுத்துவது குறித்து உள்துறை…

கொரோனா வைரஸ் தவிர மற்ற அவசர மருத்துவ சேவைகள் நிலை என்ன ?

சென்னை : வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து உயர்தர சிகிச்சைக்காக சென்னையின் சங்கர நேத்ராலயா உள்ளிட்ட சிறப்பு மருத்துவமனைகளை நாடி வந்தவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து…

மத்திய அரசு கூறியிருக்கும் தளர்வு விதி தமிழகத்திற்கு பொருந்துமா ?

டெல்லி : மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து பிரதமர் மோடி நேற்று காலை 10 மணிக்கு அறிவித்த போது, ஏப்ரல் 20-க்கு பிறகு…

1000 ரூபாய் நிவாரணம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு

சென்னை : கொரோனா வைரஸ் காரணமாக நீடித்துவரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று…

ஆப்ரிக்கர்களை குறிவைக்கும் சீனா : கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றம்

குவாங்சோ : சீனாவின் குட்டி ஆப்ரிக்கா என்று அழைக்கப்படும் தெற்கு சீன நகரமான குவாங்சோவில் உள்ள ஆபிரிக்கர்கள் கடந்த ஒரு வாரமாக, அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்…

தர்மபுரியில் கள்ளச்சாராய விற்பனை அமோகம் – கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 44 பேர் கைது

தர்மபுரி : கொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசிய தேவைகள் சரிவர கிடைக்க பெறாத மக்கள் ஒருபுறம், அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களே கிடைக்க பெறாமல் தங்கள்…

கொரோனா வைரசிலிருந்து  பூஜ்யம் செலவில் தப்பிக்கலாம்…!

கொரோனா வைரசிலிருந்து பூஜ்யம் செலவில் தப்பிக்கலாம்…! – எம். பி. திருஞானம் – தமிழ்நாட்டில் பிறந்து.. வளர்ந்து.. இங்குள்ள பலகலைக் கழகங்களில் பயின்றவர் Dr. அனுகாந்த் அனுமந்தன்…

தமிழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் கிடைக்காத நிலையில் பட்டினி கிடக்கும் அவலம்

சென்னை : தமிழகம் முழுவதும் வரும் 30 ம் தேதி வரை ஊரடங்கை நீடித்திருக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 24 ந் தேதி முதல் வேலையிழந்து…

5 லட்சத்திற்கும் அதிகமான கட்டிட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு… பரிவுடன் கவனிக்குமா அரசு ?

சேலம் : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில், இந்த ஊரடங்கு மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது பிரதமரின்…

வாடகை சலுகை அறிவிக்க குமாரசுவாமி கோரிக்கை….. அரசு நிலங்களில் குடியிருப்போர் உள்ளிட்டவர்களுக்கு பயன் ?

பெங்களூரு : வாடகைக்கு குடியிருப்போர் வாடகை செலுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசுவாமி கோரிக்கை…