கவனக்குறைவாக செயல்படும் நிறுவன உரிமையாளர்களுக்கு மட்டுமே அபராதம் : மத்திய அரசு விளக்கம்
டெல்லி : ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானால், நிறுவன இயக்குநர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று தவறான தகவல்கள் பரவியதால் அரசு இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.…