Author: Sundar

கேரளா மற்றும் தமிழகத்தில் தனியாக வசிக்கும் பெண்கள் அதிகம்

சென்னை : இந்தியாவில் எங்கும் இல்லாததை விட கேரளா, தமிழ்நாட்டில் அதிகமான பெண்கள் சொந்தமாக தனியாக வசிக்கின்றனர். நாட்டில் எங்கும் இல்லாத அளவு இரு மடங்கு அதிகமாக…

குவைத் தொழிலாளர்கள் சட்ட திருத்த மசோதா இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி

குவைத் : குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வரைவு மசோதா வளைகுடா நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக் குழுவால் அரசியலமைப்புச் சட்டமாக்க முயற்சி…

சமூக வலைதளத்தில் போர்க்கொடி தூக்கிய பிரியாணி பிரியர்கள்

புனே : ட்விட்டரில் வழக்கமாக நடக்கும் பல கடுமையான வாக்குவாதங்களில் ஒன்று உணவைப் பற்றியது. அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் சமூக வலைதள வாசிகளின் வாயை மெல்ல…

சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்

சாமி. நாகப்ப படையாச்சி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர். ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட…

தமிழர் பெருமை பறைசாற்றும் கடல் கொண்ட நகரம்

பூம்புகார் உண்மைகள் (Poompuhar) ◆ ப்யாரீ ப்ரியன் – முகநூல் பதிவு ◆ பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற, 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய…

'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதனை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்

புனே : புனேவைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும்…

'ஒளிப்பதிவாளர் கர்ணன்' : தமிழ் திரை உலகம் இருட்டடிப்புச் செய்த காமிரா மாமேதை

தமிழ் திரை உலகம் இருட்டடிப்புச் செய்த காமிரா மாமேதை, மிகச்சிறந்த சாகச ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஒளிப்பதிவு ஜாம்பவான் கர்ணன் அவர்கள் வன்னிய குல க்ஷத்ரியர். மேற்கத்திய ஒளிப்பதிவு…

15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்

சென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர் 52926 குணமடைந்துள்ளனர் 1264 பேர் மரணமடைந்துள்ளனர்.…

'கணக்கு' : தேவி மயில்குமாரின் சிறுகதை

கணக்கு சிறு கதை ◆ பா.தேவிமயில்குமார் ◆ “தேனமுது அக்கா இந்த கணக்கை முடித்துத்தாருங்கள், இந்த அறையில் இருப்பவர் உடனே காலி செய்கிறாராம்” என ரூம் பாய்…

கும்மாளம் போட்ட குரங்குகளுக்கு குடும்ப கட்டுப்பாடு

பாங்காக் : சுற்றுலா வருமானத்தில் கோலோச்சி நின்ற இளைஞர்களின் சொர்கபுரி தாய்லாந்து, இன்று எந்தவித வருமானமும் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. தாய்லாந்துக்கு சுற்றுலா வருவோரை நம்பி காத்திருந்த…