ஏர் இந்தியா விபத்து விசாரணையில் ஐ.நா. உதவியை இந்தியா நிராகரித்ததாகத் தகவல்…
ஏர் இந்தியா விபத்து விசாரணையில் ஐ.நா. புலனாய்வாளரை அனுமதிக்க இந்தியா மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விபத்து விசாரணையில் முக்கியமான கருப்புப் பெட்டி…
ஏர் இந்தியா விபத்து விசாரணையில் ஐ.நா. புலனாய்வாளரை அனுமதிக்க இந்தியா மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விபத்து விசாரணையில் முக்கியமான கருப்புப் பெட்டி…
‘ஆபரேஷன் சிந்து’ மூலம் இதுவரை 4,415 இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை வெளியுறவு அமைச்சக…
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம் அமைத்து தற்போதுள்ள பாலத்துடன் இணைப்பது குறித்து 2021-2022…
2025 ஆம் ஆண்டுக்கான தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (ஆஸ்கர்) உறுப்பினராக நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு…
பாட்டாளி மக்கள் கட்சி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் மற்றொரு மாவட்ட செயலாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை தருமபுரி…
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபட்டபோதிலும் அமெரிக்காவால் “குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க முடியவில்லை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.…
சேலம் மாவட்டத்தில் நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையத்தைச் சேர்ந்த…
கேரள முதல்வர் பினராயி விஜயன், சங் பரிவார் அரசாங்கம் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) அரசியலமைப்பை அகற்ற முயற்சிப்பதால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கடுமையாக…
கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது, இதனால் ஜூன் 28ம் தேதி வரை தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வயநாடு…
அமெரிக்க குண்டுவீச்சினால் தனது அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பஹாய் புதன்கிழமை உறுதிப்படுத்தினார். எதிரி நாடுகளில் உள்ள இலக்குகளை…