Author: Sundar

தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா அமைச்சர் ஆகிறார்….

ஹைதராபாத் : தெலுங்கானா மாநில முதல்-அமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பவர் ஆவார். சமூக சேவையிலும் நாட்டம் உள்ளவர். 2014 ஆம் ஆண்டு…

கங்கனாவுக்கு பதிலடி கொடுத்த ஊர்மிளாவுக்கு சிவசேனா வெகுமதி : எம்.எல்.சி. ஆக்கப்படுகிறார்..

மும்பை : இலக்கியம், கலை, சமூக சேவை, அறிவியல் ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்களை மகாராஷ்டிர சட்ட மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி) நியமிக்க அங்குள்ள ஆளுநருக்கு சிறப்பு…

கமல்நாத்தின் ‘நட்சத்திர பேச்சாளர்’ அந்தஸ்து ரத்து: உச்சநீதிமன்றத்தில் முறையிட காங்கிரஸ் முடிவு..

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் கணிசமான இடங்களில் வென்றால் மட்டுமே சிவராஜ்…

"அசைவ உணவை தவிர்த்தார்.. 30 கிலோ எடையை குறைத்தார்’’ சிம்புவின் உடல் மெலிந்த ரகசியம்..

நடிகர் சிம்பு, இப்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக சிம்பு, 30 கிலோ எடையை குறைத்துள்ளார். அவர் உடல் மெலிந்த ரகசியம்…

உ.பி. கிராமங்களில் இளைஞர்கள் அரைக்கால் சட்டை அணிய தடை..

முசாபர்நகர் : நமது ஊர் கிராமங்களில், நாட்டாமை- பஞ்சாயத்து செய்து ஊர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போல் உத்தரபிரதேச மாநிலத்தில் “காப்” எனப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று 2516…

சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான் அரச குடும்ப வாரிசு என்று கூறுவதுண்டு, அது…

மனைவியோடு நெருக்கமாக இருப்பதை முகநூலில் வெளியிட்ட கணவன் மீது வழக்கு..

பெங்களூரு : பெங்களூருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா என்பவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவியை கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த அவர், கடந்த ஆண்டு ராஷ்மி…

தாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் விவகாரத்தில் புதிய சர்ச்சை..

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ராமலா காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், அலி. 46 வயதான இவர், 25 வருடங்களாக போலீஸ்…

நடிகை தீபிகா படுகோனே, மானேஜர் வீட்டில் கஞ்சா பறிமுதல்..

மும்பை : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசாருக்கு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.…