அமெரிக்க படையினர் விழிப்புடன் இருக்குமாறு ராணுவ தலைமை அதிகாரி அறிவுறுத்தல்
அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 6 பேர் இறந்து போனதற்கு ராணுவ கூட்டு படையின் தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…
அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 6 பேர் இறந்து போனதற்கு ராணுவ கூட்டு படையின் தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் சுயகட்டுப்பாட்டை இழந்து தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி…
27 செப்டம்பர் 2020 அன்று குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 48 வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளின்…
வணிக நோக்கோடு வாட்ஸ்அப்-பை பயன்படுத்துவோருக்கு மட்டுமே புதிய கொள்கை வாட்ஸ்அப் விளக்கம் வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்ட புதிய பயன்பாட்டு கொள்கை உலகெங்கிலும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், வாட்ஸ்அப்பை…
அமெரிக்க வரலாற்றில் கருப்பு தினமாக கருதப்படும் ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடுளுமன்றத்திற்கு வெளியில் திரண்ட டிரம்ப் ஆதரவாளர்களின் கூட்டத்திற்கு இடையில் இந்திய தேசிய கொடி பறந்தது…
இந்தியாவில் 40 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பயன்பாட்டு கொள்கையால் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. வாட்ஸ்அப் இணையான தகவல் பரிமாற்ற செயலியான ‘சிக்னல்’…
வாஷிங்டன் : நடுநிலை தவறிய கட்டுபாடற்ற அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு கொண்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் அதனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுத பயன்பாட்டை முறியடிப்பதற்கு…
லண்டன் : லண்டன் நகரில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் வேகமாக நிரம்பி வரும் நிலையில், தொற்று நோய் பரவல் 6 சதவீதம் உயர்ந்தாலே ஓரிரு…
‘வாட்ஸ்அப்’ நிறுவனம் தனது இருநூறு கோடி பயனர்களுக்கு புதிய பயன்பாட்டு கொள்கையை அறிவித்திருக்கிறது, இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் தங்கள் சேவையை தொடரமுடியாத என்றும் தெரிவித்துள்ளது. இதனால்,…
பைசர் மற்றும் பயோ-என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா…