Author: Sundar

சைபீரிய உறைபனியில் 24000 ஆண்டுகளாக உறைந்துகிடந்த சிறிய புழு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது….

ஒரு நுண்ணுயிரி 24,000 ஆண்டுகளாக வடகிழக்கு சைபீரியாவின் பரந்த நிலங்களில் உறைந்து கிடந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து இனப்பெருக்கம் செய்துள்ளது. பிடெல்லோய்ட் ரோடிபர் எனும் இந்த நுண்ணுயிரி ரஷ்ய…

இந்தியாவில் இருந்து 1300 சிம் கார்டுகள் சீனாவுக்கு கடத்தல்…. எல்லையை கடக்க முயன்ற சீனர் கைது

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சீனாவை சேர்ந்த நபரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் வங்கதேச விசாவுடன் கூடிய சீன பாஸ்போர்ட்…

தொற்றுநோய்க்கான தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்பே சீனா தயாரித்திருக்க வேண்டும் : பிரபல வைராலஜிஸ்ட் தகவல்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலங்கெங்கும் இதுவரை 17.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 37.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் முதன் முதலில் கண்டறியப்பட்ட 140…

பில் கேட்ஸின் மன்மத லீலை : அலுவலகத்திற்கு வருவதற்கு மெர்சிடிஸ்… காதலியை பார்க்க போர்ஷே…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் மிகப்பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ் தனது மனைவி மெலின்டா கேட்ஸை விவாகரத்து செய்யப்போவதாக மே மாதம் 4 ஆம் தேதி அறிவித்தார்.…

உலகிலேயே விலை உயர்ந்த குடிநீர் பாட்டில்…. ஒரு லிட்டர் ரூ. 60 லட்சம்…..

பேக்கஜ் குடிநீர், மினரல் வாட்டர் என்று உழன்று கொண்டிருக்கும் சாமானிய மக்களிடையே, இது மிகவும் தரமான குடிநீர், என்று சில பிராண்டை மட்டுமே விரும்பி குடிப்பவர்களும் உண்டு.…

சென்னையில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகரித்துவருகிறது…..

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையில் வயது வாரியாக பாதிக்கப்பட்டிருப்போர் சதவீதம் கடந்த மே மாதம் 8 ம் தேதி இருந்த அளவே உள்ளது என்று கொரோனா தரவு…

கொரோனா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலையீட்டை பாராட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய 5 ம் வகுப்பு மாணவி

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5…

பொருளாதார தடையில் இருந்து தப்பிக்க புதிய சட்டம் இயற்றுகிறது சீனா

உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் என்ற பேச்சு மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், வெளிநாடுகள் சீனா மீது தடை விதிக்கும் பட்சத்தில் அதிலிருந்து காத்துக்கொள்ள…

40 சதவீத நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்த முதல் மூன்று நாளில் உயிரிழந்திருக்கும் அதிர்ச்சி தகவல்….

தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவீத நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்த முதல் மூன்று நாட்களிலேயே உயிரிழந்திருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. கொரோனா…

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தலைசிறந்த பந்துவீச்சாளராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது : சஞ்சய் மஞ்ரேக்கர்

இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் அஸ்வின், ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களில் இரண்டாவது…