Author: Sundar

ரஜினி அமெரிக்கா செல்ல சிறப்பு அனுமதி வழங்கியது எப்படி ? சமூகவலைதளத்தை தெறிக்கவிட்ட நடிகை கஸ்தூரி

இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசா உள்ளவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களை தவிர வேறு யாரும் மே மாதம் 4ம் தேதிக்குப் பின் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட…

இந்தியில் புதிராக அமைந்த ஆர்.டி.ஐ. பதில் கடிதத்தை ‘குத்துமதிப்பாக’ கொண்டு சேர்த்த போஸ்ட்மேன்

மாநில வாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மார்ச் 2021 முடிய எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன என்று கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பிய கேள்விக்கு விலாசம் முதல்…

உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர் மாற்றம்

பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த மேட் ஹன்காக் தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த கினா கொலடங்கேலோ என்ற 43 வயது மதிக்கத் தக்க பெண்ணை கட்டியணைத்து முத்தம்…

கங்கையில் மீண்டும் சடலங்கள் : கரையோரம் புதைக்கப்பட்ட பிணங்கள் மழையால் இழுத்து செல்லப்படும் அவலம்

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) நகரின் அருகில் உள்ள கங்கை நதியில் மீண்டும் சடலங்கள் மிதந்து செல்வது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கங்கைகரையோர கிராமங்களில் வசிப்பவர்கள்…

ஏ.ஆர். ரஹ்மான் பாடலால் சர்ச்சை… மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் முடக்கம்

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் பக்கம் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது. எதற்காக முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியாததால்…

சரியான மனநிலையில் உள்ள நல்ல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் : நியூஸி. தோல்விக்குப் பின் விராட் கோலி பேட்டி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டபோதும் பேட்டிங்கில் திணறியது.…

ஆங்கிலேயரின் குடியிருப்பு பட்டிணங்கள் பல மாநிலங்கள் சங்கமித்த இந்திய ஒன்றியமானது எப்படி ?

1608 ம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவின் சூரத் நகரில் வியாபாரம் செய்ய முகலாயர்களின் அனுமதியோடு குடியேறிய ஆங்கிலேயர்கள், 1611 ம் ஆண்டு மசூலிப்பட்டிணத்தில் தங்கள் முதல்…

இந்தியாவில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் 2375 கோடி ரூபாய் முறைகேடு

இந்தியாவில் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் 2375 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஆரவாரம் கேளிக்கைகளுக்கு தடை

2020 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி துவங்குகிறது.…

ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை : தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்…