தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் திணற வைக்கும் புது வகை கொரோனா வைரஸ் சி.1.2
கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…
கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்துவந்த அமெரிக்க படை நேற்றோடு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க…
காற்றில் இருந்து மின்சாரம் எடுப்பது போல், அதில் உள்ள தண்ணீரைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கான ஆய்வுகள் குறித்த பேச்சுகள் உள்ள நிலையில், “மழையை செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்” என்ற…
சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் நாள்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…
சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
அறிவுசார் சமூகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். தலைமை நீதிபதி எம்சி சக்லா 6 வது நினைவு…
சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள வான்வழியில் டிரோன்கள் பறப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் எனப்படும் ஆளில்லா…
டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா படேல். நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் 2016 ரியோ…
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்…