Author: Sundar

நிக்கி கல்ராணியை கரம் பிடிக்கிறார் ஆதி…

பிரபல நட்சத்திரங்கள் நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிக்கி கல்ராணி “இரண்டாண்டுகளாக காதலித்து வந்த…

தமிழ்நாட்டில் 6100 கோடி ரூபாய் முதலீடு…. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முதலீட்டாளர்களுடன் துபாயில் ஒப்பந்தம்…

ஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நாட்டு அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். இந்தியாவிலேயே தொழில்…

5 மொழிகளில் ரிலீசாகிறது விஜய் நடித்துள்ள பீஸ்ட்…

சன் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 13ம்…

சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள தமிழக பள்ளி மாணவர்களின் புகைப்படங்களை பாராட்டிய ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலை பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் குறித்து…

இலங்கை பொருளாதார நெருக்கடி… தி ஐலேண்ட் நாளிதழ் நிறுத்தம்…

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதுடன் அனைத்து பொருட்களும் ரேஷனில் அளவாக…

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள்….

துரைப்பாக்கம் அருகில் உள்ள நடைமேம்பாலம் மீது பிற்பகல் 2 மணிக்கு சென்ற பெண்ணிடம் சில ஆண்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அந்தப் பெண் நடைமேம்பாலம் மீது செல்வதை தவிர்த்து…

சண்டை காட்சியுடன் துவங்கிய நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’

நடிகர் மோகன் நடிக்கும் ஹரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. 2008 ம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்திற்குப் பின் மீண்டும் தமிழில் ‘ஹரா’ படம்…

மின்வெட்டு, டீசல், காகிதம் மற்றும் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக பாடப் புத்தகம் அச்சிடுவதில் தாமதம் : இலங்கை

இலங்கையில் பொருளாதாரம் சீரழிந்து போனதால் மக்கள் மற்றுமொரு நெருக்கடி நிலையை சந்தித்து வருவதோடு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று தங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக…

மறியலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் டீசல் இல்லாமல் பாதிவழியில் நின்றது… போலீஸ் வாகனத்தை தள்ளிச்சென்ற போராட்டக்காரர்கள்…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 590 கி.மீ தூரத்துக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளது. சில்வர்லைன் திட்டம் என்று…

கட்டுப்பாட்டை இழந்து அது இஷ்டத்திற்கு ஓடிய சைக்கிள்… அதிர்ஷ்டவசத்தால் உயிர்பிழைத்த சிறுவன்…

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்த சிறுவன் அங்குள்ள சோர்கலா பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு குறுகலான தெருவில்…