Author: Sundar

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் : ராகுல் காந்தி

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய கட்டுமான பகுதியை டெல்லி நிர்வாகம் இடித்துவருகிறது. ஹனுமத் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இந்த மசூதி வழியாக…

நைஜீரியா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட 102 நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு RTPCR அவசியமில்லை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என்று பிப். 14 ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் அமெரிக்கா,…

ராஜ்குமார் ஹிரானியுடன் தனது புதிய படம் ‘டன்கி’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஷாருக்கான்…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக வந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். ‘டன்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ்…

கமலின் விக்ரம் திரைப்படம் மூலம் இரட்டிப்பு வருமானம் … ரயில்வே நிர்வாகம் மகிழ்ச்சி…

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். ஜூன் 3 ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் விளம்பரம் புதிய தளத்தில் வெளியாகி…

இலங்கைக்கு இந்தியா நிபந்தனையுடன் கூடிய உதவியை வழங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி

இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய உதவியை வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை, இப்போதுள்ள சூழலில் நெருக்கடியில் இருந்து…

மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 % கமிஷன்… காண்ட்ராக்டர்களைத் தொடர்ந்து கர்நாடக அரசு மீது மடாதிபதி குற்றச்சாட்டு…

கர்நாடகாவில் உள்ள மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 சதவீதம் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி தொகையைத் தான் தருகிறார்கள் என்று திங்களேஸ்வர் மடத்தின் மடாதிபதி கூறியுள்ளார்.…

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே…

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அமைச்சரவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது.…

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…

ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை…. ஆளுநர் எனும் பதவியை ஒழிக்க வேண்டும்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து வருகிறது. மத்திய அரசின் ஆலோசனையின்…

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று… சென்னையில் மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று…

தமிழ் நாட்டில் இன்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14,469 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில்…