Author: Sundar

₹1000 கோடி யூனிவர்சல் டிரேடிங் Ponzi மோசடி: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கோயம்புத்தூரை சேர்ந்த யூனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்தியதாக கூறப்படும் பல மாநில பொன்சி மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு…

40 ஆண்டுகளாக தொடரும் தாயைத் தேடும் பயணம்… நாக்பூர் அனாதை இல்லம் முதல் நெதர்லாந்து ஹீம்ஸ்டெட் நகர மேயர் வரை

1985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையொன்று நாக்பூரின் மாத்ரு சேவா சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் கடந்த…

ஜப்பான் கீழவையில் டகாய்ச்சி கட்சிக்கு அமோக வெற்றி; மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளும் கட்சி, கீழவையில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பானின்…

எப்ஸ்டீன் வழக்கு: உண்மையை சொல்வோரின் சட்டச் செலவை நான் ஏற்கிறேன் – எலான் மஸ்க் அறிவிப்பு

இறந்துபோன பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விவகாரத்தில், உண்மையை வெளியில் சொல்ல முன்வரும் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால், அவர்களுக்கான சட்டச் செலவுகளை முழுமையாக நான்…

‘டிரம்ப்Rx’ : அமெரிக்க அதிபரின் பெயரில் மருந்து மாத்திரைகளை அதிரடி தள்ளுபடி விற்பனை செய்யும் புதிய இணையதளம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய மருந்து இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருந்து விலை குறைப்பு நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்க,…

எப்ஸ்டீனுக்குச் சலுகைகள் வழங்குவதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வரம்புமீறி செயல்பட்டது எந்த ஆதாயத்துக்காக ? காங்கிரஸ் கேள்வி

சர்வதேச சிறார் பாலியல் குற்றவாளியும் உலக செல்வாக்குமிக்க நபர்களின் இடைத்தரகருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் உலகம் முழுவதும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை கடந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும்…

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் கூட்டணி… எதற்காக ஏற்பட்டது ?

உலகின் முக்கிய தலைவர்களை ஆட்டுவித்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாக, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ…

எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில், இதுவரை பெரிதாக பேசப்படாத சில அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.…

மற்றவர் வெற்றியை சுட்டிக்காட்டி தாமத வழக்கு தொடர்ந்தால் அதே நிவாரணம் கேட்க முடியாது : உச்சநீதிமன்றம்

நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, மற்றவர்கள் வழக்கில் வெற்றி பெற்றதை பார்த்து, “எங்களுக்கும் அதே நிவாரணம் வேண்டும்” என்று கேட்பது உரிமையாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம்…