ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக சுயேட்சை வேட்பாளரை களமிறங்கியது பா.ஜ.க.
இந்தியா முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ம் தேதி நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில்…
இந்தியா முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ம் தேதி நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில்…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 44, செங்கல்பட்டில் 46 திருவள்ளூரில் 2 மற்றும் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று…
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய…
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் கைது செய்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 33, செங்கல்பட்டில் 46 காஞ்சிபுரத்தில் 2 மற்றும் திருவள்ளூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று…
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக இங்கு கொரோனா…
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி. ராஜேந்தரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நெஞ்சுவலி காரணமாக கடந்த சில…
கேரளாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் சஜில் என்ற கால்பந்து வீரர் செய்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 33 மற்றும் செங்கல்பட்டில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை,…
20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக-வில் உறுப்பினராக இருந்து வந்த மீசை சௌந்தரராஜன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ளார். அஇஅதிமுக அலுவலகத்தில் எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும்…