Author: Sundar

பூரண குணமடைந்த டி ராஜேந்தர் அமெரிக்காவில் மேலும் சில நாள் ஓய்வு… இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குகிறார்…

உடல்நலகுறைவால் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற டி ராஜேந்தர் பூரண குண்டமடைந்துள்ளார் அவர் மேலும் சில நாள் அங்கு தங்கி ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது.…

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம…

நீட் தேர்வு : ‘பிரா’-வை கழட்டசொன்னதால் கேரள மாணவி மனஉளைச்சல்… மத்திய அரசுக்கு கேரள அமைச்சர் கண்டனம்…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

தமிழ்நாட்டில் இன்று 2223 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 575 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 575, செங்கல்பட்டில் 308, திருவள்ளூரில் 112 மற்றும் காஞ்சிபுரத்தில் 70 பேருக்கு கொரோனா…

மின் கட்டணம் உயர்வு எப்போது அமலுக்கு வரும்… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடுக் அறிவிப்பை வெளியிட்டார். கட்டணத்தை உயர்த்தவேண்டிய காரணத்தை விளக்கிய அமைச்சர், தமிழக…

மின் கட்டணம் யார் யாருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்த உத்தேசம்…

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும், எந்த வகை பயன்பாட்டாளர்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்…

மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது… ஏன் ? அமைச்சர் செந்தில் பாலாஜி ஷாக்கிங் அறிவிப்பு

மத்திய அரசின் மானியம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்…

தமிழ்நாட்டில் இன்று 2340 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 607, செங்கல்பட்டில் 306, திருவள்ளூரில் 149 மற்றும் காஞ்சிபுரத்தில் 73 பேருக்கு கொரோனா…

“பொறுப்பற்றவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” கோத்ரா கலவரம் பற்றிய எஸ்.ஐ.டி. அறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2002 கோத்ரா கலவரத்துக்குப் பின் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் பட்டேல் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல்…

‘தி லெஜெண்ட்’ படத்தின் இந்தி உரிமையை நம்பிராஜனின் கணேஷ் பிலிம்ஸ் வாங்கியது…

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28 அன்று பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜே.டி.…