முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமனம்…
இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி குன்னூரில்…
இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி குன்னூரில்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வாணி சிறைச்சாலையில் ரூ. 500 கட்டணம் செலுத்தினால் ஒரு இரவு தங்கலாம் என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவங்க இருக்கிறது. கட்டம் சரியில்லாதவர்கள்…
மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி-யின் அடுத்த படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற…
செப். 26 முதல் அக்டோபர் 5 வரை ரயிலில் பயணம் செய்யும் பிரயாணிகளுக்கு ஸ்பெஷல் சாப்பாடு வழங்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நவராத்திரி காலமான இந்த…
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை விசாரணைகளை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் விசாரணையையும் https://webcast.gov.in/scindia/ என்ற இணையதளத்தில் காலை 10:30…
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே இளைஞர் ஒருவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக கூறி சாதுக்கள் பூஜை நடத்திவந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த…
2020 ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருதுக்கு ஹிந்தி நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர்…
பாஜக-வினர் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேசியுள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலின் அறிமுகக்…
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் நகை மற்றும் பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. டி.டி.வி.…
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. வெள்ளியன்று மாலை 80.99 ரூபாயாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம்…