பணமதிப்பிழப்பு வழக்கில் நீதிபதிகளை சங்கடப்படுத்துவதாக அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்
பணமதிப்பிழப்பு வழக்கில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஒத்திவைக்க கோரிய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி-யிடம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் கடிந்து கொண்டனர். 500…