Author: Sundar

நீரிழிவு நோயாளிகளுக்கு நிம்மதி: ஊசி இல்லாத இன்சுலின் வந்தாச்சு…

இந்தியாவில் ஊசி இல்லாத இன்சுலின் ‘அஃப்ரேஸா’வை சிப்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அஃப்ரேஸா இன்சுலின் வாய்வழியாக உள்ளிழுக்கும் தூளாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு, நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு…

OTP இல்லாமலேயே WhatsApp கணக்கை திருடும் புதிய மோசடி… தப்பிப்பது எப்படி ?

ஒருமுறை கடவுச் சொல் (OTP) கூட தேவையில்லாமல் வாட்ஸப் கணக்குகளை கைப்பற்றும் ஒரு புதிய, பயங்கரமான மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடிக்கு “GhostPairing” (கோஸ்ட்…

அசாமில் முதல்முறையாக ராஜநாகக் கடியிலிருந்து உயிர் பிழைத்த சம்பவம்…

அசாமில், மிகவும் அரிதான ஒரு சம்பவத்தில், ராஜநாகம் கடித்த ஒருவர் சிகிச்சை மற்றும் திறமையான குழுப்பணி காரணமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம், ராஜநாகம் கடித்த பிறகு…

திருப்பூரில் பயிற்சி விமானம் தயாரிக்கிறது சக்தி ஏர்கிராஃப்ட் – இறக்குமதி தேவையை குறைக்கும் முயற்சி

கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சக்தி ஏர்கிராஃப்ட் இண்டஸ்ட்ரி (SAIPL) நிறுவனம், திருப்பூரில் இந்தியாவின் முதல் தனியார் பயிற்சி விமான உற்பத்தி ஆலை…

சென்னை வரை பரவிய காற்று மாசு… சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?

டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின்…

பி.டெக் மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்துடன் இடைநிற்கும் வசதி : IITயின் புதிய எக்சிட் சலுகை

ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு…

உலகை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்… ஆஸ்திரேலிய கடற்கரையில் 15 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் யார் ?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று மாலை சுமார் 6:40 மணிக்கு (ஆஸ்திரேலிய நேரப்படி) தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தில், 10 முதல்…

இளம்வயதிலேயே மாரடைப்பு… சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…

சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள்,…

‘வந்தே மாதரம்’ சர்ச்சை : போஸ்-க்கு நேரு எழுதிய கடிதம் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி – பிரியங்கா இடையே காரசார விவாதம்…

‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட…

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திஆசிரியர் பி.ஆர்.…