Author: Sundar

சித்தராமைய்யா மீண்டும் முதல்வராக வேண்டும்… மகன் யதிந்திரா கனவு நிறைவேறுமா ?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னணியில் உள்ள நிலையில்…

கர்நாடக தேர்தல் முடிவுகள் : டேரா போட்டு தங்கியும் டாராக கிழித்து தொங்கவிடப்பட்ட பாஜக

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2018 சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 71 இடங்களில் மட்டுமே முன்னிலையில்…

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னிலை…

224 தொகுதிகளில் காங்கிரஸ் 120, பாஜக 83, மதசார்பற்ற ஜனதா தளம் 18 மற்றும் இதர பிரிவினர் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். இன்று காலை தொடங்கிய…

கர்நாடக முதல்வர் யார் ? முடிவு குமாரசாமி கையில் ?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 106, பாஜக 95, மதசார்பற்ற ஜனதா தளம் 21…

ஆளுநர் மீது அவதூறு பரப்பும் விதமாக தகவல் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆளுநர் மாளிகை எச்சரிக்கை…

பீகாரைச் சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள்…

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க இம்ப்ரூவ்மென்ட் எக்ஸாம் அறிமுகம்

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு அறிமுகம். 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெறும் மாணாக்கர் அதிக…

குரூப் 1 தேர்வு முடிவுக்கு தடைகோரிய வழக்கு டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணக்குமார்…

பழங்குடியின மக்களுக்கு தனி அதிகாரம் உள்ள பகுதி வேண்டும் மணிப்பூர் பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை…

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 ம் தேதி முதல் வகுப்புக் கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையானது இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.…

தருமபுரி யானையை தொந்தரவு செய்த போதை ஆசாமியை வனத்துறையினர் கைது செய்தனர்… வீடியோ

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். போதையில் யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த என்சிபி முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது ஊழல் வழக்கு பதிவு செய்தது சிபிஐ…

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த என்சிபி முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. கோர்டேலியா…