Author: Sundar

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் முக்கிய தேர்வை இந்தியாவில் இருந்தே எழுத அனுமதி…

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இதில் மருத்துவ மாணவர்கள் தங்கள்…

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை…

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. பிவிபி படத்தயாரிப்பு…

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக களமிறங்கிய ரௌடி சைலன்ட் சுனில் ஆதரவாளர்கள்… கர்நாடக பாஜக-வில் குடுமிப்பிடி சண்டை

பெங்களூரு நகர காவல்துறை முன்னாள் ஆணையர் பாஸ்கர் ராவை சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் சுனில் குமார் என்கிற…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நிறுவனம்…

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. 2019 டிசம்பர் 1ம் தேதி போட வேண்டிய ஊதிய ஒப்பந்தப்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6%…

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் கேஷுப் மஹிந்திரா காலமானார்…

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் கேஷுப் மஹிந்திரா இன்று காலை காலமானார் அவருக்கு வயது 99. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது…

குடியை மறக்க போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த குடிகார நாய்…

ஓவர் சரக்கு உடம்புக்கு ஆகாது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் என்று பிரிட்டனில் நடைபெற்ற சம்பவம் உணர்த்தியுள்ளது. இங்கிலாந்தின் பிளைமவுத் பகுதியைச் சேர்ந்த கோகோ என்ற…

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 ராணுவ வீரர்கள் பலி…

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை 4:30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகையை பதிவு செய்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த…

ரூ. 2438 கோடி மோசடி வழக்கில் கைதான ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரிஷ் வாக்குமூலத்தையடுத்து பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து மாதம் 10 சதம் முதல் 30 சதம் வரை வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்…