Author: Sundar

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை சென்னையில் லுங்கி டான்சுடன் கொண்டாடிய ஆப்கன் வீரர்கள்… வீடியோ

சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் லுங்கி டான்ஸ் பாட்டுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடினர். உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கப்போவது உறுதியாகி இருக்கிறது…

அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி அண்ட் கோ தனது தொலைகாட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இந்திய ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி மரணம்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி இன்று காலமானார், அவருக்கு வயது 77. 1967 – முதல் 1979 வரை இந்திய கிரிக்கெட்…

தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார்

தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக தெரு நாய் தாக்குதல் மற்றும் தெருவில்…

#AsianParaGames2022 வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி,…

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது 10 ஆண்டுகால காதலரை பிரிந்தார்…

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜியாம்ப்ருனோ உடனான தனது 10 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டார் மீடியாசெட் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் ஜியாம்ப்ருனோ அதே சேனலில் கடந்த…

ரஷ்யாவை ஹமாஸுக்கு இணையாக பேசி தமாஷாக சீண்டும் அமெரிக்க அதிபரின் பேச்சு… இஸ்ரேல் பாலஸ்தீன போர் கட்டுக்குள் வர உதவுமா ?

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த 13 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் வெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்…

மேல்மருவத்தூர் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்…

மேல்மருவத்தூர் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிறுவி நடத்திவந்தவர் பங்காரு…

பெருநிறுவன முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட இந்தியர்களின் சேமிப்பு மற்றும் வரிப்பணம் ரூ. 25 லட்சம் கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு

25 லட்சம் கோடி 25,00,00,00,00,000 மக்களின் சேமிப்புக்களை, வரிப்பணத்தை தனியார் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்து இருக்கிறது மோடி அரசு –…

‘நண்பன்’-ஐ நம்பி ரூ. 1000 கோடி ஏமாந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்… மோசடியில் ஈடுபட்டவர்கள் தமிழர்களா ?

கூடுதல் வட்டி, இரட்டிப்பு லாபம், சுலபமாக பணம் சம்பாதிப்பது என்று சதுரங்க வேட்டை போல் சாமானியர்களின் ஆசையைத் தூண்டி ஆட்டையைப் போடுபவர்களிடம் உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி உலகின் பணக்கார…