Author: Sundar

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ சக மருத்துவர்களின் கேலியால் கர்பிணி பயிற்சி மருத்துவர் தற்கொலை…

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ என்ற மூத்த மருத்துவர்களின் கேலி பேசியதை அடுத்து மயக்கமருந்தை அதிகமாக எடுத்துக்கொண்ட கர்பிணி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில்…

எலக்ட்ரிக் பஸ்ஸை தொடர்ந்து பொது போக்குவரத்துக்கு டெஸ்லா டாக்சிகள் விரைவில் அறிமுகம்… யு.ஏ.இ. அறிவிப்பு…

ஐக்கிய அரபு நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் பொது போக்குவரத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2027 ம் ஆண்டு…

93 வயதிலும் உற்சாகத்துடன் நடித்துவரும் சாருஹாசன்…

நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துவரும் படம் ‘ஹரா’. ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இந்தப் படத்தை இயக்குகிறார்.…

தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் விளக்கத்தை அடுத்து குழப்பம்… தெளிவுபடுத்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தைவானைச் சேர்ந்த ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (ஃபாக்ஸ்கான்) நிறுவனம் தமிழகத்தில் புதிதாக 1600 கோடி ரூபாய் முதலீட்டில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக…

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், டிசிசி பணிக்கான தேர்வு நடைமுறை வெளியீடு

கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு…

“இமயமே எழுந்து வா” : பாரதிராஜாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைரமுத்து…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதாகும் பாரதிராஜாவுக்கு சமீப நாட்களாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் உதவியை நாடி…

திருப்பதி லட்டுக்கு 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்த கர்நாடக நெய்யை கை கழுவியது தேவஸ்தானம்

திருப்பதி லட்டுக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்து வந்த கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் ‘நந்தினி’ நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம்…

6000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில்… தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 1600 கோடி முதலீடு…

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் புதிய மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் வசதியை துவங்க உள்ளது. ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (பாக்ஸ்கான்) நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும்…

மோடி அரசு துவங்கிய புதிய விமான நிலையங்களின் உண்மை நிலவரம் ராஜ்ய சபாவில் அம்பலம்

2014 முதல் மோடி அரசு இந்தியாவில் 74 விமான நிலையங்களைக் கட்டியுள்ளதாக பாஜக கூறிவரும் நிலையில் ராஜ்ய சபாவில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ள பதில்…

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்பில்…