Author: Sundar

9 நாளில் ரூ. 1400 கோடி அபேஸ்… குஜராத்தில் கால்பந்து சூதாட்ட மோசடி 1200 பேரை ஏமாற்றிய சீன நாட்டைச் சேர்ந்தவர்…

சீன நாட்டவரும் குஜராத்தைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளும் உருவாக்கிய கால்பந்து பந்தய செயலி மூலம் ஒன்பது நாட்களில் 1,200 பேரை ஏமாற்றி சுமார் ரூ.1,400 கோடி அபேஸ்…

இமாச்சல பிரதேச வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் : சிவில் சமூக இயக்கங்கள் கோரிக்கை

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழையால் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள்…

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்… தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் வாரத்தில் சாதனை வசூல்… 375 கோடி ரூபாய்…

ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கி திரைக்கு வந்துள்ள ஜெயிலர் திரைப்படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது. எதுமாதிரியும் இல்லாத ஒரு புதுமாதியான கதை களத்துடன் இந்தியாவின் முன்னணி நட்சத்திர…

இந்தி மற்றும் சீன மொழி கற்க வேண்டியது அவசியம்… சொல்வது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…

இந்தி மற்றும் சீன மொழி கற்க வேண்டியது அவசியம் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற பள்ளி விழா…

சந்திரயான்-3 தவிர நிலவை வட்டமிடும் ஏராளாமான விண்கலங்கள்… விண்வெளி ஆய்வில் நிலவுக்கு முக்கிய இடம்..

சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது.…

சென்னையில் டிசம்பர் மாதம் பார்முலா-4 ஸ்ட்ரீட் ரேஸ்… தீவுத்திடலை சுற்றி இரவில் போட்டிபோட்டு பறக்க இருக்கும் கார்கள்…

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த தகுதியான இடமாக சென்னை நகரம் உருவாகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக முதல் முறையாக இந்தியாவில் இரவு நேரத்தில் தீவுத்திடலைச் சுற்றி…

கார் விபத்தில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்… தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு அசத்தினார்…

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அருகே நடைபெற்ற பெரும் கார் விபத்தில் இருந்து உயிர்தப்பியது நினைவிருக்கும். இந்த…

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் தோட்டத்துக்கு மாற்றக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் இடநெருக்கடி காரணமாகவும் பல நூற்றாண்டு பழமையான கட்டிடத்தின் பாதுகாப்பு கருதியும் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் தோட்டத்துக்கு மாற்றுமாறு தமிழ்நாடு தலைமைச் செயலகச்…

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார்

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த முக்கிய காரணிகள் என்ன,…

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீட்பு…

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த அரசு புறம்போக்கு நிலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று மீட்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில்…