Author: Sundar

மோடி ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது : ராகுல் காந்தி

மோடி ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாதாரண ரயில்களை குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே…

தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகளை கழுவி ஊற்றிய 5 வயது சிறுமி… வீடியோ…

தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்தை பேணுவது குறித்து யூ.கே.ஜி. மாணவி ஒருவர் பாடமெடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல்…

குஜராத்தில் வாக்குசேகரிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…

குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் : ப. சிதம்பரம்

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.…

நடிகை அம்பிகா-வுக்கு இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட விபரீத அனுபவம்

கொச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் செய்த நடிகை அம்பிகா-வுக்கு விமானத்தில் விபரீத அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை… தனி மாநிலம் கோரி தேர்தலை புறக்கணித்த நாகாலாந்து மக்கள்…

நாகாலாந்து மாநிலத்தின் மான், தியுன்சாங், லாங்லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு…

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம்… பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஐதராபாத், குண்டூரைச் சேர்ந்த 2 இந்திய மாணவர்கள் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் திருடியதாக கைது

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நியூ ஜெர்சி நகரில் உள்ள ஹோபோகன் ஷாப்ரைட்…

ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்காக 1 பில்லியன் டாலரில் தமிழ்நாட்டில் தொழிற்சாலை… டாடா மோட்டார்ஸ் திட்டம்…

ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்காக ரூ. 8350 கோடியில் தொழிற்சாலை அமைக்க இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1 பில்லியன்…

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல… இசை மும்மூர்த்திகள் எல்லோருக்கும் மேலானவர்கள் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள…