சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை…
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை ஏற்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று…
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை ஏற்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று…
விவசாயிகளுக்கு தினமும் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள்…
மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சசிகலா என்பவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த…
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த…
2024 மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (7-5-2024) நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு…
வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத்…
நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு…
மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை காலை 6 மணி முதல் இ-பாசுக்காக…
காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருபவரும் பத்திரிகையாளர் என்ற பெயரில்…