சபாநாயகர் தேர்தல் : காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை அவையில் இருக்க கொறடா உத்தரவு…
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக சபாநாயகர் தேர்வு ஒருமனதாக நடைபெற்று வந்த நிலையில் 18வது…
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக சபாநாயகர் தேர்வு ஒருமனதாக நடைபெற்று வந்த நிலையில் 18வது…
சென்னை மாநகராட்சியின் சுகாதார அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் குகானந்தம் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை பூர்வீகமாகக் கொண்ட குகானந்தம் அரசுப்…
அயோத்தியில் நேற்று பெய்த மழையில் அந்நகரத்தின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராம் மந்திர் செல்லும் ராம் பாத்-தின் பல இடங்களில் குளம் போல்…
‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் 3-வது பிரிவின்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும்…
NET தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான UGC – NET…
பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். “உலகின் மிக பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் அமைக்கப்பட காங்கிரஸ்…
கள்ளச் சாராய விவகாரத்தை அடுத்து கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
போலி கல்விச் சான்றிதழ் அச்சடித்து வழங்கியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காதவர்களுக்கு பிரபல பல்கலைக்கழகங்கள்…
வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி நேற்று வாரணாசி…