Author: Sundar

அயோத்தி ராமர் கோயில் மேற்கூரையில் மழை நீர் ஒழுகல்… பாஜக-வுக்கு அயோத்தி கைகொடுக்காததன் மர்மம் என்ன ?

அயோத்தியில் நேற்று பெய்த மழையில் அந்நகரத்தின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராம் மந்திர் செல்லும் ராம் பாத்-தின் பல இடங்களில் குளம் போல்…

‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது…

‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் 3-வது பிரிவின்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும்…

NET தேர்வில் முறைகேடு… தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு…

NET தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான UGC – NET…

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் காங்கிரஸ் அரசால் முன்னெடுக்கப்பட்டது… மோடி முன்பாக நிதிஷ் குமார் பேச்சு…

பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். “உலகின் மிக பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் அமைக்கப்பட காங்கிரஸ்…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவம்… கலெக்டர் இடமாற்றம்… டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்… சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு…

கள்ளச் சாராய விவகாரத்தை அடுத்து கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

போலி சான்றிதழ் விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கைது

போலி கல்விச் சான்றிதழ் அச்சடித்து வழங்கியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காதவர்களுக்கு பிரபல பல்கலைக்கழகங்கள்…

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது… அதிர்ச்சி வீடியோ…

வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி நேற்று வாரணாசி…

கடலூர் தொகுதி மக்களுக்கு விமோஷனமே கிடையாது கிளி ஜோசியம் சொன்ன தங்கர்பச்சான்

கடலூர் மாவட்ட மக்களுக்கு விமோஷனமே கிடையாது என்று இயக்குனர் தங்கர்பச்சான் ஆருடம் கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக களமிறங்கியவர் தங்கர்பச்சான். தமிழ்நாட்டின்…

சென்னையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்துவாங்கும் மழை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 9:30 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது.…