வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்…